Kaatrukkenna Veli today episode 27.11.2021 review

Kaatrukkenna Veli Vennila misses Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாதவன் பரதனிடம் வெண்ணிலாவை தன் வீட்டில் தங்குமாறு கேட்க வரதன் வெண்ணிலா சொல்பேச்சு கேட்க போவதில்லை அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என கூறுகிறார். கல்லூரி செமஸ்டர் விடுமுறை ஆரம்பித்ததால் சூர்யாவும் வெண்ணிலாவும் பிரிவை எண்ணி வருத்தப் படுகிறார்கள். ஆனால் அதை காண்பித்துக் கொள்ளாமல் பொய் காரணங்கள் கூறுகிறார்கள். மாறன் நண்பர்கள் அனைவரையும் பிரிவதை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார். வீட்டில் அபி எப்படியாவது மீனாட்சியிடம் சூர்யா வெண்ணிலாவுக்கு உதவி செய்ததை கூறிவிடலாம் … Read more

பதட்டத்தில் மாதவன்! Kaatrukkenna Veli today episode 25.09.2021 review

Kaatrukkenna Veli Surya Vennila love

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா மீண்டும் கல்லூரிக்கு வரும்வரை எந்த வித புது பாட வேலைகளும் தரமாட்டேன் என சூர்யா கூறுகிறார். காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். சௌம்யாவும் மாதவனும் அங்கு வர, மாதவன் சூர்யாவின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்கிறார். வெண்ணிலா மாதவனிடம் எரிச்சலாக பேச சௌமியா எதுவும் புரியாமல் முழிக்கிறார். பின்னர் அனைவரும் மாறனை சந்திக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு போலீசார் வருகை தந்து மாறனிடமும் வெண்ணிலாவிடவும் கேள்விகள் கேட்கிறார்கள். மாதவன் மேலும் … Read more

சூர்யாவின் கரிசனம்! Kaatrukkenna Veli today episode 24.09.2021 review

Kaatrukkenna Veli Surya Vennila

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாறனின் தந்தை மூர்த்தி வெண்ணிலாவிடம் அவர்களைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டி கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறார். வெண்ணிலா அவரின் பாசத்தை பார்த்து வியந்து போகிறார். பின்னர், ரூபா சௌம்யாவிடம் வெண்ணிலா தாக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க, அவர் அதிர்ச்சியாகிறார் மாதவன் சௌமியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார். மாறனுக்கு விழிப்பு வருகிறது. தனது கால் உடைக்கப்பட்டு இருப்பதையும் கட்டுப்போட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ந்து போகிறார். தனது நிலையை கண்டு வருந்துகிறார். சாப்பிடவும் … Read more

தப்பித்துக் கொண்ட சூர்யா! Kaatrukkenna Veli today episode 23.09.2021 review

Kaatrukkenna Veli Vennila Moorthy

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, சூர்யா மாறன் மற்றும் வெண்ணிலாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டு தமிழ் ஆகாஷுடன் இருக்கிறார். காலையில் பானு மற்றும் சியாமளா சூர்யா வீட்டுக்கு வராததை எண்ணி கவலைப் படுகிறார்கள். விஸ்வநாதன் சூர்யாவின் அறைக்குள் நுழைய, அவர்களது படபடப்பு இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், அங்கு சூர்யா குளித்துமுடித்து வெளியே வந்ததை பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். பின்னர், விஷ்வா போனபின்பு தற்பொழுது தான் சுவர் ஏறி குதித்து வந்தேன் என … Read more

அபிக்கு மூக்கு உடைந்தது! – Kaatrukkenna Veli today episode 15.09.2021 update

Kaatrukkenna Veli Abhi Vennila Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மாறன் மாநில அளவிலான ஓட்ட போட்டிக்கு தேர்வானதை பற்றி சூர்யா பெருமையோடு அறிவிக்கிறார். மாணவர்கள் மகிழ அபியும் ஆனந்தியும் கடுப்பாக அமர்ந்திருக்கிறார்கள். பின்னர், வெண்ணிலா அப்பா சம்பாதித்த பணத்தை விட தனது திறமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை பற்றி அபிக்கு கூறுகிறார். அபி மூக்கு உடைக்கப்பட்டு எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். சௌமியா, மாதவனுடைய நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டு, அவரிடம் கேள்விகள் கேட்கிறார். மாதவன் சமாளிக்க முயற்சி செய்கிறார். … Read more

பெரியம்மாவை எதிர்க்கும் சூர்யா? Kaatrukkenna Veli today episode 13.09.2021 update

Kaatrukenna Veli Surya Anandhi

காற்றுக்கென்ன வேலியில் இன்று சூர்யாவும் வெண்ணிலாவும் மேலும் வாக்குவாதம் செய்கிறார்கள். சூர்யா “இனி என்னிடம் பேசாதே” என கூற, வெண்ணிலாவும், சூர்யா வந்து பேசும் வரை பேசமாட்டேன் என கூறுகிறார். மகாதேவனிடம் சாரதா தான் சென்னைக்கு வந்து சூர்யாவின் அருகிலேயே இருக்கப் போவதாக கூறுகிறார். மகாதேவன் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். மீனாட்சி வீட்டில் அனைவரிடமும் வெண்ணிலா ஒரு பெரிய ஆபத்தாக உருவாகலாம் என தோன்றுகிறது என கூறுகிறார். வெண்ணிலாவும் சூர்யாவும் தங்களது சண்டையை தொடர்கிறார்கள். இருவரும் … Read more

Kaatrukkenna Veli today episode 09.09.2021 update

Kaatrukkenna Veli 9 September today episode

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, தான் தோற்றதை எண்ணி மீனாக்ஷி வேதனையில் இருக்கிறார். மகாதேவன் சாரதாவிடம் நன்றிகளை தெரிவித்து சூர்யாவை காப்பாற்றி விட்டதாக கூறுகிறார். மேலும், மீனாட்சி நிறைய விஷயங்களை முயற்சி செய்வார் எனக் கூறுகிறார். பின்னர், சூர்யா வெண்ணிலா வாங்கி கொடுத்த சட்டையை கையில் வைத்துக்கொண்டு காதலாக நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருக்கிறார். வேதனை தாங்க முடியாத மீனாட்சி பொருட்களை போட்டு உடைத்து, பானுவையும் தள்ளிவிடுகிறார். ஒருவழியாக, சூர்யா வந்து மீனாட்சியிடம் தனியாக பேசியதும் மீனாட்சி சற்றே … Read more

Kaatrukkenna Veli today episode 08.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று சாரதாவின் வருகை மீனாட்சியை மிகவும் அதிர்ச்சி ஆக்கிறது. ஒருவழியாக மனதை சரிசெய்துகொண்டு அவர் கீழே வருகிறார். பத்திரிகையில் கூட மீனாட்சி மற்றும் சிவானந்தம் பெயரை தான் சூர்யாவின் பெற்றோர் என போட்டிருப்பதை பார்த்து மகாதேவன் அதிர்ச்சியாகிறார். பின்னர், அந்தப் பத்திரிக்கையை கையில் எடுத்து சாரதா பேச தொடங்குகிறார். மீனாட்சி அதை தடுக்க நினைக்க, சாரதா அவரையும் வாய் பேச முடியாமல் தடுத்து, அவரது கருத்துக்களை முன்வைக்கிறார். மகாதேவனின் பெயரையும் தன் பெயரையும் … Read more

Kaatrukkenna Veli today episode 07.09.2021 update

காற்றுக்கென்ன வேலி இன்றைய சீரியல் எபிசோடில், வெண்ணிலா தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறார். அப்பொழுது, சூர்யா இன்று வகுப்புக்கு வர மாட்டார் எனவும் அவருக்கு நிச்சயதார்த்தம் எனவும் அபியின் நண்பர் கூறுகிறார். இதைக்கேட்டு வெண்ணிலா மேலும் உடைந்து போகிறார். சூர்யாவின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு நேரம் நெருங்கிவிட்டது. மணப்பெண்ணின் வீட்டார் வந்து விடுகிறார்கள். சூர்யா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அனைவரும் கூச்சம் என தவறாக எண்ணுகிறார்கள். பெண்ணின் வீட்டார் சாரதாவை பற்றி கேட்க அவர் வரமாட்டார் என கூறுகிறார்கள். பின்னர், … Read more

Kaatrukkenna Veli today episode 06.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று வெண்ணிலா இன்னமும் குழப்பத்தோடு இருக்க ரூபா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், சூர்யாவின் நிலையைக் கண்டு வருந்தும் சிவானந்தம் அவரிடம் மீனாட்சியுடன் திருமணத்தைப் பற்றி பேசுவதாக கூறுகிறார். மகாதேவன் தன் வருத்தத்தையும் நடக்கும் விஷயங்களையும் கூற சாரதா தன்னால் என்ன செய்ய முடியும் என திகைக்கிறார். மகாதேவனோ “நீ நினைத்தால் முடியும். ஏதாவது ஒன்று செய்” என கூறுகிறார். சூர்யாவின் திருமணத்தை தள்ளிப் போடலாமா என சிவானந்தம் மீனாட்சியிடம் கேட்க, அவரோ … Read more