ரிஷப் பண்ட் விளையாடினால் உலக கோப்பை நமக்கு தான் – கிருஷ் ஸ்ரீகாந்த்
ரிஷப் பண்ட் மட்டும் விளையாடினால் நிச்சயம் 2023 உலககோப்பை நமக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். வரும் உலககோபைக்குள் ரிஷப் பண்ட் மட்டும் அணிக்கு திரும்பி விட்டால் நிச்சயம் 2023 உலககோப்பையை இந்தியாவின் பெயரில் எழுதி விடலாம் என கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார். “ உலககோப்பைக்கும் ரிஷப் பண்ட் தகுதி பெறுவது … Read more