கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30-08-2021) முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளார். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இந்த பொது முடக்க நேரத்தில் மக்கள் வெளி வருவதற்கு அனுமதி இல்லை என்றும் … Read more