அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க வருகிறது புதிய பறக்கும் படை!

Madras High Court Order To Setting Up Flying Squad To Monitoring Medical Activities

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க புதிய பறக்கும் படையை அமைக்கும் படி சென்னை ஹைகோர்ட் சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரம் தவறி வருவதாகவும், வராமலே இருப்பதாகவும் புகார் எழுந்து வந்த நிலையில், அவர்களை கண்காணித்திட பறக்கும் படையை அமைக்க சொல்லி சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். “ அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்கள், பெரும்பாலும் தனியார் … Read more

சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

Madras High Court Warns TN Police Department

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது. சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில் ‘அதிகார துஷ்பிரயோகம் என்ற பெயரில் காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டிக்க வேண்டும், உங்களுக்கான நன்மதிப்பை நீங்களாகவே கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என சென்னை ஹைகோர்ட் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. “ டெலிவரி பாய் தாக்குதல், கஸ்டடி மரணங்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்களாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள் என்று காவல்துறை … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: முந்தைய அரசை எச்சரித்து அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Warns Pre TamilNadu Government In Sterlite Gun Fire Issue

ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக பொதுமக்களின் மீது நடந்த துப்பாக்கி சூடு ’ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசை கடுமையாக சாடியுள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடிய பொது மக்களின் மீது துப்பாக்கி … Read more