Mahanadhi Serial review

Mahanadhi Serial Today Episode | 27.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, சாரதா பொங்கல் அன்று சந்தானம் படத்துக்கு முன் நின்று வருத்தம் கொண்டார். ஆனால் குழந்தைகளை பார்த்து மனதை தேத்திக்கொண்டார். பின் நர்மதா புது...

Mahanadhi Serial Today Episode | 26.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டில் அவரது நிச்சயதார்த்தம் பற்றியும் திருமணம் பற்றியுமே பேச்சாக இருந்தது. இதனால் கடுப்பான நிவின், எனக்கு தான் விருப்பம் இல்லை என்று...

Mahanadhi Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டுக்கு பசுபதி வந்து இருந்தார். வந்தவர் பொங்கல் விழாவில் நடந்த விஷயங்களை சொல்லி நிவின் நடவடிக்கையால் ராகினி அழுது புலம்புவது பற்றி...

Mahanadhi Serial Today Episode | 21.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி பசுபதியிடம் சவால் விட்டது போல் நடந்த அத்தனை போட்டியிலும் கலந்து கொண்டு அனைத்திலும் முதல் இடம் பிடித்தார். பின் பசுபதி பரிசு...

Mahanadhi Serial Today Episode | 20.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி பசுபதி உடன் வாக்குவாதம் செய்தார். அதில் நேர்மையாக அவர்கள் இல்லை என்று கூறினார். பின் பசுபதியிடம் இனி நடக்க போகும் அனைத்து...

Mahanadhi Serial Today Episode | 18.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் இரவு 12 மணிக்கு காவேரி வீட்டு வாசலில் நின்றார். மேலும் காவேரிக்கு அழைத்து வெளியே வர வைத்தார். காவேரியிடம் தன் காதலை...

Mahanadhi Serial Today Episode | 14.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் தன்னால் இந்த வீட்டுக்கு துணி வணகி கூட தர முடியவில்லையே என்று வருந்தினார். கங்கா தன்னை திருமணம் செய்ததால் தான் அவளையும்...

Mahanadhi Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் கங்கா சொன்னது போல் நர்மதா மற்றும் பாட்டிக்கு மட்டும் துணி வாங்கி வந்தார். நர்மதா புது துணியை பார்த்து சந்தோசத்தில் துள்ளி...

Mahanadhi Serial Today Episode | 12.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி காய்கறி, பழங்கள் வாங்க அருகில் இருக்கும் கடைக்கு சென்று இருந்தார். அதே கடைக்கு நிவினின் அம்மா அப்பா இருவரும் வந்து இருந்தார்கள்....

Mahanadhi Serial Today Episode | 11.07.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவினின் அப்பா மற்றும் அம்மா இருவரும் பசுபதி வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்களோடு நிவின் கூட வர வேண்டும் என்று கூறினார்கள். ராகினி வந்து...