Mahanadhi Serial Today Episode | 31.03.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, கங்காவுக்கு நிச்சயம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தட்டு மாற்றும் போது ஒரு குழந்தை அந்த தட்டை தள்ளிவிட்டு மாப்பிள்ளை மடியில் அப்பா என்று கூறி அமர்ந்தது. அதை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சாரதா உடனே பசுபதியை கேள்வி கேட்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை எதற்காக மறைத்தார் என்று கேட்டார். ஆனால் பசுபதி சாதாரணமாக அதை சொல்ல மறந்துவிட்டேன் என்று கூறினார். பின் தனியாக அழைத்து, இது நல்ல வசதியான … Read more