ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளுக்கு ஆப்பு வைக்க வருகிறதா ’மேன்செஸ்டர் யுனைடெட்’?
கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியாக கருதப்படும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விளைவதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் கால்பந்து உலகின் ஜாம்பவன்களாக திரியும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம், புதியதாக உருவாக்கப்பட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக அக்டோபர் 5 வரை இருந்த டெண்டர், அக்டோபர் 10 வரை நீட்டிப்பட்டுள்ளது. “ கால்பந்து உலகில் … Read more