77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடூரம் குறித்து வாயை திறக்கும் மோடி!

Narendra Modi Finally Speak About Manipur Issue After 77 Days Idamporul

கிட்ட தட்ட 77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடுரம் குறித்து வாயை திறந்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மணிப்பூரில் கலவரங்கள் எல்லை மீறி தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இது போக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலம் செய்த கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. இது எல்லாம் கிட்டதட்ட 77 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அது குறித்து வாயை திறந்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார் நரேந்திர மோடி. … Read more

மணிப்பூர் கொடூரம் – ‘எங்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான்’

Manippur Issue Police Are The Main Culprit Says People Idamporul

மணிப்பூர் விவகாரத்தில் போலீஸ்சே அந்த கும்பலிடம் அந்த பெண்களையும், அவர்களின் குடும்பத்தையும் ஒப்படைத்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் உடையின்றி ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான நிலையில், அந்த இரண்டு பெண்களையும் அவர்களின் குடும்பத்தையும் அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான் என்ற அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்து இருக்கின்றனர். ” வீடியோவில் தோன்றும் ஒரு பெண்ணின் தந்தையையும், சகோதரர் ஒருவரையும் சேர்த்து அந்த கும்பல் … Read more