’உனக்கு என்னப்பா, பைக்லயே போற பைக்லயே வர்ற’ இதை அடிக்கடி வலியோடு கேட்பவர்களா நீங்கள்?
மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜென்ஸி போன்ற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்திற்கு எளிதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை என்ன என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். பெரும்பாலும் மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜேன்ஸி போன்ற வேலைகளை எல்லாம் இந்த சமூகம் எளிதானதாக பார்க்கிறது. ‘பைக்லயே போறான், பைக்லயே வர்றான், வாழ்றான்பா’ என்னும் ஒரிரு வார்த்தைகளுக்குள் அவர்களின் வலியை இந்த சமூகம் ஏளனம் செய்து விடுகிறது. உண்மையில் அந்த வேலைக்கு பின்னால் இருக்கும் வலிகள் என்பது … Read more