பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் – தமிழக அரசு
பொது இடங்களில் முககவசம் அணியாது சுற்றி திருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதார துறை எச்சரித்து இருக்கிறது. வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா மெல்ல மெல்ல பெருக்கெடுக்க துவங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. “ இதற்கு முன்னர் 200 ஆக இருந்த அபராத … Read more