May 18

மே 18 | ‘தமிழ் இனப்படுகொலை நாள், மறக்க முடியுமா, இன்னும் இதயத்தில் அந்த ரத்தக்கறை பலருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது’

தாயகக் கனவை கையில் ஏந்தி போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இன மக்களை சிங்கள பேரினவாதம் படுகொலை செய்த நாள், இந்நாள்.கருவினில் பிள்ளை, களத்தினில் கணவன், ஒரு நாள்...