மே 18 | ‘தமிழ் இனப்படுகொலை நாள், மறக்க முடியுமா, இன்னும் இதயத்தில் அந்த ரத்தக்கறை பலருக்குள்ளும் இருக்க தான் செய்கிறது’
தாயகக் கனவை கையில் ஏந்தி போராடிய இலட்சக்கணக்கான தமிழ் இன மக்களை சிங்கள பேரினவாதம் படுகொலை செய்த நாள், இந்நாள். கருவினில் பிள்ளை, களத்தினில் கணவன், ஒரு நாள் முழுக்க போராட வேண்டும் ஆனால் தெம்புக்கு உள்ளிருப்பதோ குடித்த ஒரு வாய் கஞ்சி தான். இது அன்று தாயகத்திற்காக களத்தில் நின்ற ஒரு வீரனின் நிலை. இது ஒரு வீரனின் நிலை மட்டும் அல்ல, அங்கு தாயகத்திற்காக போராட கூடி இருந்த ஒவ்வொரு தமிழனின் நிலை. வாழ்வதற்கே … Read more