காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cauvery Flood

காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. “ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என … Read more

நிரம்பும் மேட்டூர் அணை | காவிரி கரையோர மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை!

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்றும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. பிலிகுண்டுவிலிருந்து வரும் 28,000 கனஅடி நீரும், பாலாற்றில் இருந்து வரும் 4000 கனஅடி நீரும் மொத்தமாக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை 120 அடி என்ற அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. இதனால் கரையோர … Read more