ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது பெங்களுரு அணி!
ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் மும்பை அணியை வென்று தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கோலி 51(42) ரன்களும், மேக்ஸ்வெல் 56(37) ரன்களும் எடுத்திருந்தனர். அதற்கு பின் ஆடிய மும்பை அணியில் ரோஹிட் சர்மாவை 43(28) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 18.1 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பெங்களுரு அணி … Read more