பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், MLA மகன், மருமகள் மீது 6 பிரிவுகளின் வழக்குபதிவு!

For Domestic Violence Against Girl Case Filed Gainst MLA Son Fact Here Idamporul

பணிப்பெண்ணை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், எம் எல் ஏ மகன் மற்றும் மருமகள் மீதி 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி திருநருங்குன்றத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் +2 முடித்து விட்டு ஏழ்மை காரணமாக படிப்பை தொடர முடியாமல், திருவான்மியூரில் பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ அவர்களின் மகனான மதிவாணன் என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து இருக்கிறார். தினமும் அந்த வீட்டில் 16 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து … Read more