Mouna Ragam 2 Today Episode | 20.06.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அவரது மாமனார் பேசியதை நினைத்து பார்த்தார். தனக்காக எதற்கு வருண் இவளோ நாள் எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினார். மல்லிகாவும் என்ன யோசனை என்று பள் தடவை கேட்டும் அதற்கு பதில் சொல்லவில்லை. மேலும் தன்னால் வருனுக்கும் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதியால் பிரச்சனை வரும் என்று நினைத்தார். அதற்காக நாம் ஒதுங்கி இருந்தால் மட்டுமே வருண் வாழ்க்கை நல்லதாக அமையும் … Read more