Mouna Ragam 2 Today Episode | 21.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டை விட்டு கிளம்பி எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்தார் . அதே நேரம் விஷயம் கேள்வி பட்ட மனோகர் மற்றும் தருண் இருவரும் வீட்டுக்கு வேகமாக வந்தார்கள். ஷீலாவை என்ன நடந்தது என்று விசாரித்தார் மனோகர். ஆனால் ஷீலா தனக்கு எதுவும் தெரியாது. நான் இவளவோ தடவை கெட்டும் சத்யா எதையுமே சொல்லவில்லை. தான் கெஞ்சி கூத்தாடி பார்த்தும் சத்யா அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் பக்க நியாயத்தை கூறி முயற்சி செய்தார். ஆனால் வருண் எதையும் கேட்கும் நிலையில் இல்லாததால் சத்யா எதையும் சொல்ல முடியவில்லை. இதனால் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போவதாக கூறினார். இனி இந்த வீட்டுக்கு எப்போதும் திரும்பி வர மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டு ஷீலா மற்றும் ஸ்ருதி அவர் மீது பாசமாக இருப்பது போல் நடித்தார்கள். இப்படி முடிவு எல்லாம் எடுக்க கூடாது … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வெளியே சென்று இவரு வெகு நேரம் வராததால் சத்யா அவருக்காக வாசலிலே காத்திருந்தார். வருண் வந்ததும் ஓடி வந்து அவரை அழைத்தார். ஆனால் வருண் சத்யாவின் முகத்தை கூட பார்க்காமல் ஒதுங்கி சென்றார். ஆனாலும் சத்யா அவர் பின்னாடியே சென்றார். மனோகர் இவளோ நேரம் என்ன செய்தாய் என்று விசாரித்தார். வேலை இருந்ததாக கூறினார். எங்களுக்கு தெரியாமல் என்ன வேலை, உனக்காக வீட்டில் அனைவரும் காத்திருப்போம் என்று தெரியாத … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று வருத்தமாக இருந்தார் சத்யா. வருண் இடம் பேச எவளவோ முயற்சி செய்தார். ஆனால் வருண் சத்யாவை கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் வருணை சுற்றியே வந்தார் சத்யா. பின் பிருமை தாங்காமல் எதற்காக என்னிடம் pesuvdhu இல்லை என்று கேட்டார். வருண் அதற்கு முதலில் பதில் அளிக்கவில்லை. மீண்டும் சத்யா விடாமல் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வருண், திருமணத்திற்கு முன் நீயும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வருண் பேசுவதை கேட்டு வருத்தமாக இருந்தார். என்ன தவறு செய்தோம் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது ஸ்ருதி சத்யாவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் உள்ளுக்குள் சத்யா அழுவதை பார்த்து ரசித்தார். சத்யாவும் அதை நம்பினார். ஷீலா அதை பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்படி நடிக்கிறார் என்று சுந்தரியும் ஷீலாவும் பார்த்து வியந்தார்கள். வருண் நடந்ததுகொள்வதை பார்த்து தருண் சந்தேகம்கொண்டார். சத்யாவிடம் சரியாக பேசுவது இல்லையே என்று … Read more