Mouna Ragam 2 Today Episode | 21.03.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை எப்படி இங்கு அழைப்பது, அம்மா வந்தால் பெரிய பிரச்சினை ஆகும் என்று பதரினார். ஆனால் வருண் தானே தன் மாமியாரை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார். உடனே மல்லிகாவுக்கு அழைத்து பேசினார். அவர் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். எங்கள் திருமணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை அதனால் இந்த தாலி பெருக்கு விஷேஷத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின் … Read more