Mouna Ragam 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

mounaragam2.22.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் இடம் நல்லன்பெர் வாங்க நினைத்து ஸ்ருதி தான் சத்யாவுக்கு ஆறுதல் சொன்னதாக கூறினார். அதே போல் ஷீலாவிடம் ருக்மணி நலம் விசாரிப்பது போல பேசி சத்யாவை வீட்டை விட்டு எப்படி வெளியே துரத்துவது என்று யோசனை கூறினார். பின் ஸ்ருதி தருண் திருமணம் முடிந்தால் தான் உனக்கு துணையாக ஸ்ருதி இருப்பாள், உங்க இருவருக்கும் நானும் காதம்பரியும் துணை நிற்பதாக கூறினார். பின் ஷீலா கோவிலுக்கு சத்யா சென்ற விஷயத்தை … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.11.2021 | Vijaytv

mounaragam2.19.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று,சத்யா மனது சரி இல்லை என்று கோவிலுக்கு வந்து இருந்தார். கூடவே ஷீலாவும் வந்து இருந்தார். அங்கு கார்த்திக் சாமி கும்பிட வந்து இருந்தார். அங்கு சத்யாவை பார்த்ததும் பேசினார். ஏன் கலங்கிய கண்களுடன் இருக்கிறாய் என்று கேட்டார்.சத்யாவும் என்ன நடந்தது என்று புரியவில்லை, வருண் என்னிடம் பேசுவது இல்லை. என்னை வெறுக்கிறார் எதற்கு என்றும் தெரியவில்லை என்று கூறினார். கார்த்திக் தான் வருணிடம் பேசி பார்ப்பதாக கூறினார். ஆனால் சத்யா அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.11.2021 | Vijaytv

mounaragam2.18.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் வீட்டில் எல்லாரிடமும் தான் மும்பை செல்வதாக கூறினார். அனைவரும் அதை கெட்டதும் அதிற்ச்சி அடைந்தனர். நேத்து தானே கொடைக்கானல் சென்று வந்தான், திரும்ப எதற்கு மும்பை செல்ல வேண்டும் என்று மனோகர் கேட்டார். அதற்கு, கிளையண்ட் ஒருவரை பார்க்க வேண்டும், மீட்டிங் என்று வாய்க்கு வந்தபடி சொன்னார். மனோகர் சரி நீ தனியாக செல்ல வேண்டாம் சத்யாவையும் அழைத்து செல்ல வற்புறுத்தினார். ஆனால் அதை கேட்ட வருண் மிகவும் கோபம் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 17.11.2021 | Vijaytv

mounaragam2.17.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி கதம்பரி கார்த்திக் அனைவரும் குடும்பத்தோடு சாப்பிட அமர்ந்தனர். அப்போது ஸ்ருதியிடம் ருக்மணி தருணிடம் பேசவில்லையா என கேட்க, அவரும் நன் பேசினேன் அப்போது தான் ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது என்று கூறினார். பின் சத்யா வருண் இருவரும் கொடைக்கானலில் இருந்து வந்த பின் பேசிக்கவே இல்லையாம். இருவருக்குள்ளும் எதோ சண்டையாம் என்று கூறி மகிழ்ந்தார். அதை கேட்ட ருக்மணி,அங்கு நல்ல ஜாலியாக தானே இருந்தனர் இப்போ என்ன ஆச்சு … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.11.2021 | Vijaytv

mounaragam2.16.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கொடைக்கானலில் நல்ல தானே பேசினார் திடீரென என்ன ஆனது என்று குழம்பினார் சத்யா. காலை 6 மணிக்கே எழுந்து வேலைக்கு கிளம்பிவிட்டார். மனோகர் இருந்து சாப்பிட்டு போக சொன்னதற்கு கேட்காமல் கிளம்பிவிட்டார். சத்யா மனோகர் மற்றும் தருண் என்ன நடந்தது என்று புரியாமல் நின்றனர். சத்யாவுக்கு கார்த்திக் தொலைபேசியில் அழைத்து பேசினார். தாங்கள் சென்னை வந்துவிட்டதாக சத்யா கூறினார். யாரிடம் பேசுவதாக கேட்ட ஷீலாவிடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.11.2021 | Vijaytv

mounaragam2.15.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் காரில் யாரிடமும் பேசிகொள்ளமல் அமைதியாகவே வந்தார். சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். எதற்கு பேசாமல் வருகிறார், என் மீது எதும் கோவமா? இல்லை எதும் தப்பு செய்தேனா என்று மனதில் நினைத்து வருந்தினார். அதை கேட்கவும் செய்தார். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளாமல் வந்தார். தருணுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோவமாக கிளம்பினான், எதற்கு சத்யாவோடு பேசுவதில்லை என்று குழம்பினார். பின் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மனோகர் ஆசிர்யத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.11.2021 | Vijaytv

mounaragam2.12.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்த்தனர். அப்போது வருண் சத்யாவை காதலோடு பார்த்தார். சத்யாவுக்கு முத்தம் கொடுக்க நினைத்தார். அந்த சமயம் ஷீலா வருணுக்கு அழைத்தார். நலம் விசாரிப்பது போல முதலில் பேசினார். வருண் சத்யா என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்று கூறினார். இதை கேட்ட ஷீலா, பரவாயில்லை காசுக்காக உன்னை திருமணம் செய்ததால் அவள் உன்மீது பாசமாக இருக்கமாட்டாள் என நினைத்தேன் என்று கூறினார். இதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.11.2021 | Vijaytv

mounaragam2.11.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் கொடைக்கானலில் இன்னும் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று முடிவு செய்ததை தருணிடம் வருண் கூறினார். பின் தருண் இந்த விஷயத்தை மனோஹரிடம் கூறினார். மூவரும் இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் இருக்க போவதாக கூறினார். சுருதி தருணிடம் வந்து பேச முயற்சித்தார். ஆனால் தருண் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தர மறுத்தார். பின் ஷீலாவுக்கு ருக்மணி அழைத்து பேசினார். சத்யா வருண் இருவரும் இங்கு மிகவும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 09.11.2021 | Vijaytv

mounaragam2.09.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் அந்த ஊரின் அழகை கண்டு ரசித்தனர் தனிமையில். அப்போது வருண் ஒரு குறை இருப்பதாக கூறினார். என்ன என்று கேட்ட சத்யாவை ஒரு பாட்டு பாடும்படி கூறினார். சத்யாவும் வருணுக்காக பாட்டும் பாடினார். அதை தூரத்தில் இருந்த சுருதி கேட்டு கோபம் கொண்டார். சத்யா தன் கணவனுடன் நிம்மதியாக இருக்கிறாள், ஆனால் நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன் என்று கூறி ருக்மணியிடம் கோபமடைந்தார். பின் சத்யா தருணிடம் … Read more