ஐபிஎல் 2021 | பெங்களுரை எளிதாக வென்றது சென்னை அணி!
ஐபிஎல் 2021, 35 ஆவது போட்டியில் பெங்களுரை எளிதாக வென்று பாயின்ட் டேபிளில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது சென்னை அணி! முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் கோஹ்லி, படிக்கல் இருவரும் அரைசதத்தை அடித்திருந்தாலும் மீதி யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் … Read more