மும்பை பெண் கொடூரமாக கொலை! – பிறப்புறுப்பில் இரும்பு கம்பியைப் புகுத்தி தாக்கி பயங்கரம்

Mumbai Women Brutally Raped And Killed

மும்பை சாகி நாகா பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் டெம்போ ஒன்றிற்குள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த காவலாளி ஒருவர் இது குறித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலிஸ் அந்த பெண்ணை கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலை ஆராய்ந்ததில், அந்த … Read more