Murders

11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள்...