Magic-Music | ‘ஒரு தேவதை பார்க்கும் நேரமிது, மிக அருகினில் இருந்தும் தூரமிது’
’வாமனன்’ திரைப்படத்தில், நா முத்து குமார் அவர்கள் எழுதி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த, ஒரு தேவதை பார்க்கும் நேரமிது என்று தொடங்கும் பாடலின் நினைவலைகளை இங்கு உதிர்ப்போம். கதாநாயகன் ஒரு நெரிசல் மிகுந்த ஒரு ரயில்வே ஸ்டேசனில், சுற்றி அத்துனை முகங்கள் இருக்கும் போதும் கூட, ஒரு முகத்தை, மனதில் பதிந்து இருந்த அந்த ஒரு முகத்தை பார்க்க நேரிடுகிறான். உயிருக்குள் என்ன என்னவோ உணர்வுகள் மலருகிறது, அவனை அறியாமல் அவன் கண்கள் செயல்பட்டு, அவளின் … Read more