இன்று இந்தியாவில் ‘தேசிய பொறியாளர்கள் தினம்’!
பொறியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 இந்தியாவில் தேசிய பொறியாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த சிவில் இன்ஜினியராக அறியப்படும் பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரயா அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15, இந்தியாவில் தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.உலகளாவிய அளவிலான பொறியாளர் தினம் மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க இன்ஜினியர்கள் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையில் … Read more