நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் – ஆளுநர் ரவி
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி ‘நான் ஒரு போதும் நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்’ என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு தோல்வி காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நீட் மசோதாவில் ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் … Read more