Naam Iruvar Namakku Iruvar today episode 09.09.2021 update

Naam Iruvar Namakku Iruvar 9 September 2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, கத்தி மாசாணியை போனில் அழைத்து உயிலின் புது திருப்பத்தைப் பற்றிக் கூறுகிறார். மாசாணி அதை மாறனிடம் கூற அவரோ அதிர்ச்சியாகிறார். பின்னர், மாறனும் சாரதாவும் சேர்ந்து புதிதாக ஒரு திட்டத்தை முடிவு செய்கிறார்கள். மாயன் இந்த சந்தோசமான விஷயத்தை வீட்டில் சொல்ல, வீட்டில் யாரும் இதை நம்ப மறுக்கிறார்கள். உயிலின் அந்தப் பத்தியை பிரதி எடுத்து சரண்யாவிடம் காட்டுகிறார். மாசாணி சாரதாவை நோகடிப்பது போல் பேசுகிறார். சாரதா சற்றும் … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 08.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, மாறன்தான் இந்த வீட்டு பிரச்சினைக்கு காரணம் என்பதை மாயன் தெரிந்து கொள்கிறார். மாசாணி மாறனிடம் புதிதாக உடன்படிக்கை போட்டு சமாதானமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் மாயன் அங்கு வர, மாறனுக்கும் மாயனுக்கும் இடையில் வாக்குவாதம் வருகிறது. இருக்கும் வீட்டை விட்டு மாயனையும் நாச்சியாரையும் 10 நாட்களில் துரத்துவதாக மாறன் கூறுகிறார். மாறன் இருக்கும் வீட்டை விட்டு அவரை பத்து நாட்களில் துரத்துவோம் என மாயன் கூறுகிறார். … Read more

Naam Iruvar Namakku Iruvar 07.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மாயனும் கத்தியும் முதல் நாள் வேலைக்கு சென்று திரும்புகிறார்கள். அவர்களது கை காய்ச்சி கிடப்பதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியாகிறது. அப்பொழுதும், சரண்யா குத்திக் காட்டுவது போல் பேசுகிறார். நாச்சியார் சாப்பிட முடியாமல் கஷ்டப்படும் மாயனுக்கு ஊட்டியும் விடுகிறார். பின்னர், அசதியில் தூங்கும் மாயனுக்கு மகா நெகிழ்ச்சியோடு மருந்து தடவி விடுகிறார் காலையில் மகா தான் மருந்து தடவினார் என மாயனும் கண்டுபிடிக்கிறார். கடைசியாக மாயனும் கத்தியும் வீட்டில் இல்லாதபொழுது … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 06.09.2021 update

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று கத்தியும் மாயனும் வீட்டு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாயன் கத்தியிடம் கூறுகிறார். இன்னொரு பக்கம், சரண்யா குடும்பத்தின் நிலைமைக்காக வேலை தேடுகிறார். ஐஸ்வர்யாவின் கல்லூரி கட்டணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என நிறைய தேவைகள் இருப்பதால், நாச்சியார் தனது நகைகளை அடகு வைக்க முடிவு செய்கிறார். அவருக்கு உதவ அவர் நகையை அடகு வைக்க … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 03.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா மாயன் கஷ்டப்படுவதை தாங்கமுடியாமல் தானும் படுக்கையில் படுக்காமல் தரையில்தான் படுப்பேன் என கூறுகிறார். மாறன் தனக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும் அம்மாவின் உணர்வுகளை மதிப்பதாக கூறுகிறார். இன்னொரு பக்கம், காயத்திரிக்கு இரவில் மோசமான கனவுகள் வர அவர் பயத்தில் தவிக்கிறார். கத்தி காயத்ரிக்கு ஆறுதல் கூறி அவருடன் படுக்க வைக்கிறார். காலையில் அனைவருக்கும் மாயனும் கத்தியும் தேனீர் கொண்டுவர சரண்யா எரிச்சலுக்கு பிறகு அதை குடிக்கிறார். எப்பொழுதும் போல் … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 02.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, புது வீட்டிற்கு மாயன் மற்றும் நாச்சியார் குடும்பம் வந்துவிட சரண்யாவுக்கு புதுவீடு பிடிக்கவே இல்லை. மாறி மாறி அவர் குற்றங்கள் சொல்லிக்கொண்டிருக்க நாச்சியாரும் சகோதரிகளும் அவரை சரி செய்கிறார்கள். மாறன் எப்படியாவது மாயனை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என சாரதாவுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மகாவை மனம் மாற்றி முன்பு போல் தன் மீது காதல் வர வைப்பேன் என மாயன் மஹாவிடமே கூறுகிறார். கடைசியாக சரண்யா தூக்கம் … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 01.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று, மாயன் நாச்சியாருடன் போவதை எண்ணி மாறன் கடுப்பில் இருக்கிறார். நாச்சியார் அவரிடம் சமாதானம் செய்யப் போக, அவரையும் அவமானப்படுத்துகிறார். பின்னர் சிதம்பரம், மாசானி, மற்றும் வடிவு சேர்ந்து மாயன் மாறன் சண்டை போடுவது தங்களுக்கு நலமே என முடிவு செய்கிறார்கள். நாச்சியார் மாயன் மேல் உள்ள பாசத்தில் உருக, மாயன் அவர்களுடன் என்றும் இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறார். இதைப்பார்த்து சரண்யாவும் நெகிழ்ச்சி அடைய, மாறனும் சாரதாவும் கோபம் … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 31.08.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா நாச்சியாரை பணம்தான் வேண்டுமா என்று அசிங்கப்படுத்த, நாச்சியாரம்மா மாயனுக்கு நீ என்ன செய்தாய் என சாரதாவை மீண்டும் கேள்வி கேட்டு கிடுக்கிப் பிடி பிடித்தார். பின்னர், நாச்சியார் எப்படியாவது மாயனை தன் தாய் சாரதாவுடன் போய் சேர்ந்து விடுமாறு கூற, மாயன் மறுத்து விட்டு கண்டிப்பாக எனக்கு அனைவரும் முக்கியம் எனக் கூறுகிறார். இதற்குப்பின் ரத்னவேல் சாரதா மூவரும் மாயனை இருக்க வைப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, மாறன் … Read more

Naam Iruvar Namakku Iruvar 30.08.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று மாயன் சாரதாவை கோபப்படுத்தி நாச்சியார் பக்கம் நிற்கிறார்.