நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இருவர் பலி!

Nipha Virus Two Dead In Kerala Idamporul

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பின் காரணமாக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பினால் தான் இருவர் பலியாகி இருக்கின்றனர் என ஆய்வின் மூலம் உணர்ந்ததும் மாநில சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை இணைந்து அவசர நிலையாக குழு அமைத்து செயல்பட துவங்கி இருக்கிறது. “ வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவும் இருப்பதாகவும், வேறு … Read more

மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பரவும் இந்த நிபா வைரஸ் 2018-ற்கு பிறகு மறுபடியும் கேரளாவில் பதிவாகி இருப்பது அம்மாநில அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனோ தொற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் கேரளாவைச் சார்ந்தது என்றிருக்கும் … Read more