விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் வரைக்கும் கூட உங்களால் பொறுக்க முடியாதா – சென்னை உயர்நீதிமன்றம்
விளைச்சல் பயிரை அறுவடை செய்யும் அளவுக்கு கூட உங்களால் பொறுக்க முடியாதா என சென்னை உயர்நீதிமன்றம் NLC-யிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. NLC நிர்வாகம் அறுவடை நிலங்களை கையகப்படுத்தி இருந்தாலும் கூட, அதில் விவசாயிகளை பயிரிட அனுமதித்து இருந்தது. ஆனால் தற்போது 10 நாட்களில் அறுவடை செய்ய இருந்த பயிர் நிலத்தை அவசர அவசரமாக கனரக வாகனங்களை நிலத்தில் விட்டு நாசப்படுத்தி NLC அபகரித்து இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் வன்மையாக கண்டித்து இருக்கிறது. ” NLC யின் … Read more