இந்திய பெருங்கடல் எல்லைக்குள் ராஜாவாக அடியெடுத்து வைக்கும் ஐ என் எஸ் துருவ்!
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கப்பலான ஐ என் எஸ் துருவ் இன்றிலிருந்து இந்திய பெருங்கடல் என்னும் ஆட்சிப்பகுதிக்குள் ராஜாவாக களம் இறங்க இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிட்டடு இணைந்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்து இருக்கும் கண்காணிப்பு கப்பல் தான் ஐ என் எஸ் துருவ். இந்த கப்பலின் மூலம் இந்தியப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோள்கள் மற்றும் … Read more