ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 27 12 2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லி (142), மஹாராஸ்டிரா (141), கேரளா (57), குஜராத் (49), ராஜஸ்தான் (43) என ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நேற்று மட்டும் 156 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 578 ஆக உயர்ந்து இருக்கிறது. “ … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 24 12 2021

நேற்று மட்டும் 122 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 358 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிரா (88), டெல்லி (67), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30) என்று 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 122 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பெருகும் ஒமிக்ரான் | இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 19 12 2021

நாளுக்கு நாள் தேசத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பெருகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பரவலை அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றின் வீரியமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (43), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14) பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் … Read more

பிப்ரவரிக்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் | சுகாதாரத்துறை

Omicron Updates In India 18 12 2021

ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் 107 ஆக உயர்ந்துள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 2021-ற்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை வல்லுநர்கல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மஹாராஸ்டிரா (40), டெல்லி (20), ராஜஸ்தான் (17), கர்நாடகா (8), தெலுங்கானா (8), குஜராத் (5), கேரளா (5) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் மாநிலங்களில் (1) என்று 107 பேருக்கு இந்தியாவில் ஒமிரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் பிப்ரவரியில் உச்சம் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் நூறை நெருங்குகிறது ஒமிக்ரான் தொற்று’

Omicron Updates In India 17 12 2021

இந்தியாவில் இன்று வரை கிட்ட தட்ட தொண்ணுற்று ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஷ்டிரா (32), ராஜஸ்தான் (17), டெல்லி (20), கர்நாடகா (8), குஜராத் (5), கேரளா (5), தெலுங்கானா (6) மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் தேசத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகியிருக்கிறது. “ வெகுவிரைவில் ஒமிக்ரான் பன்மடங்காக பரவும் தன்மை உடையதாக … Read more

பெருவாரியாக ஆங்காங்கே அதிகரிக்கும் ஒமிக்ரான், திணறும் மாநில அரசுகள்!

Omicron Updates In India 16 11 2021

தேசத்தில் ஆங்காங்கே பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றுகளால் அதன் எண்ணிக்கை இந்தியாவில் 77 ஆக அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து பெருகிவரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 77 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 32 பேருக்கும் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் … Read more

அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று | மீண்டும் பிறப்பிக்கப்படுமா ஊரடங்கு?

Omicron Updates In India 15 12 2021

இந்தியாவில் இன்று வரை 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் அச்சம் மக்களிடையே எழுந்து இருக்கிறது. மஹாராஷ்டிரா (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (3), குஜராத் (4), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (6), சண்டிகர் (1), தெலுங்கானா (3) என்று இந்தியாவில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று 6 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் … Read more