அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி
கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து இருக்கிறார். பெருகிவரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி செம்ஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இறுதி ஆண்டுமாணவர்களின் இறுதி தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வாக நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். “ இரண்டு வருடங்களாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் … Read more