ஆன்லைன் விளையாட்டால் விபரீதம், ஒரு குடும்பமே கடனுக்கு பலிகடாவான சோகம்!

Tragedy In Online Play Whole Family Got Dead

சென்னையை அடுத்த பெருங்குடியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக மனைவி குழந்தைகளை கொன்று விட்டு வங்கி ஊழியர் தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்த வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டின் மேல் இருந்த மோகம் காரணமாக கடன் தொல்லையில் சிக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகமாகவே தன் மனைவி மற்றும் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து … Read more