ஒரு தனியார் வாரியத்தை மதிக்கின்ற அளவிற்கு கூட எங்கள் நாட்டு வாரியத்தை பிறநாட்டு வாரியங்கள் மதிப்பதில்லை- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்து, இங்கிலாந்து என்ற இரண்டு நாடுகளின் வாரியங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடரை ரத்து செய்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்டை கேன்சல் செய்து ஐபிஎல் விளையாட அனுமதித்து இருக்கும் பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், எங்கள் வாரியத்தை மதித்து எங்கள் அணியுடன் விளையாட மறுப்பது ஏன் என்று கேள்விகளை முன் வைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் … Read more