எளியவனின் வலியைக் கூறிய ‘பரியேறும் பெருமாள்’ திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது!
இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம் வெளி வந்து இன்றோடு மூன்று வருடம் ஆகிறது. எளிய மக்கள், தங்களின் வலியை திரையில் பார்த்ததாலேனோ இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ’ஜோ’ அவள் பால் போன்ற தெளிந்த … Read more