பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17, தமிழகத்தில் இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவை அறிவிப்பின் கீழ் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது பெரியார் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 17 இனி தமிழகம் முழுக்க சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று … Read more