கணவன் மீது போலி பாலியல் வழக்கு, மனைவிக்கு 5 ஆண்டு சிறை!

Foisting Case Against Husband Wife Jailed For 5 Years Idamporul

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கணவன் மீது போலி பாலியல் வழக்கு தொடுத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை. கடந்த 2019 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. அதாவது தனது 14 வயது மகளை தனது கணவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மனைவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். மனைவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கணவர் மனைவி இருவருக்கும் … Read more

அடிக்கடி செய்திகளில் வருகின்ற இந்த ’போக்சோ சட்டம்’ என்பது என்ன? அதன் கீழ் வரும் தண்டனைகள் என்ன?

POCSO Act Everything You Need To Know Idamporul

அடிக்கடி நாளிதழ்களில் பார்த்திருப்போம், போக்சோ வழக்கில் அவர் கைது, இவர் கைது என்று, அந்த போக்சோ சட்டம் என்பது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். POCSO Act 2012 – Protection Of Children From Sexual Offences 2012: சிறார்களை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே இந்த போக்சோ சட்டம். இச்சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. போக்சோ … Read more