நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் – மு.க.ஸ்டாலின்
சட்டபேரவையில் தனக்கு விதித்த நேரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் மாபெரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வழிவகுக்கப்படும் என்று சட்டபேரவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகளும் சரி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாய்வுகளும் சரி, உணர்த்துவது ஒன்று தான் தமிழ் என்னும் நாகரீகம் இங்கு முளைத்த அனைத்து நாகரீகத்திற்கும் மூத்தது. அங்கு கிடைத்த சிதைவுகளையும் … Read more