கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏன் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது?

Why So Much Of Problems Around Kilambakkam Bus Terminus Fact Here Idamporul

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்ந்து தென் தமிழகம் செல்லும் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைப்பிற்கான முழுமுதல் காரணம், மாநகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க தான். அரசின் நோக்கமோ காரணமோ சரி தான் என்றாலும் கூட, முழுமையான திட்டமிடல் என்பது இங்கு தவறாகிப் போகி இருக்கிறது. பொதுவாக விழாக்காலங்களில் சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு பயணிப்பவர்கள் மட்டும் இலட்சங்களை தாண்டும். சரி இலட்சம் பேர் … Read more