தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ மழை பதிவு!

Srivaikundam Dam

நேற்றைய தினத்தில் (29-10-2021) தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ, கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையில் 17 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. ஒவ்வொரு மழையிலும் அணை நிரம்புகிறது. தாமிரபரணி நீர் திருவைகுண்டம் தடுப்பு … Read more