Raja rani 2 serial review

Raja Rani 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு தான் அந்த போட்டியில் கலந்து கொண்டால் தானும் செருப்பு போடாமல் ஷூ போட்டுக்கொள்ளலாம் என்று ஆசைப்பட்டார் அதனால் ஆதியின் ஷூவை...

Raja Rani 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில்...

Raja Rani 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு...

Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா...

Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட...

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க,...

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின்...

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார்...

Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று...

Raja Rani 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சிவகாமியை வண்டியில் உக்கார வைத்து ஒட்டிகாட்டினார். அதை நினைத்து சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று இரவு ஆதி அந்த...