Raja rani 2 serial

Raja Rani 2 Today Episode | 30.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமியிடம் ரவி அப்பா என்ன முடிவு எடுத்து இருப்பதாக கேட்டார். ஆனால் அதற்கு சிவகாமி சரி வர பதில் சொல்லாததால்...

Raja Rani 2 Today Episode | 29.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது கடை வாசலிலே அமர்ந்து இருந்தார்கள் இங்கு போவது என்று தெரியாமல். சிவகாமி வீட்டுக்குள்...

Raja Rani 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி முன் கைதிகள் போல் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றார்கள். சிவகாமி சரவணன்...

Raja Rani 2 Today Episode | 27.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சாமியார் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்களை பார்த்த சிவகாமி மீண்டும் சாமியிடம் தரிசனம் செய்யலாம்...

Raja Rani 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அந்த சாமியாரை பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பினார் குடும்பத்துடன். ஆதிக்கு ஜெஸ்ஸி தன் குடும்பத்தினருடன் பார்த்தால் மொத்த...

Raja Rani 2 Today Episode | 23.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இரவு நேரம் அந்த சாமியார் வந்தது, அவர் ஒரு சிலையை எடுத்தது என்று ஆச்சர்யமாக...

Raja Rani 2 Today Episode | 21.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் பூ வாங்கி சந்தியாவுக்கு வைத்து விட்டார்....

Raja Rani 2 Today Episode | 20.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் இருவரையும் குற்றாலக்துக்கு கொஞ்ச நாள் அனுப்பி வைத்தால் கண்டிப்பாக குழந்தை உண்டாகும் என்று நம்பினார் சிவகாமி. அதனால்...

Raja Rani 2 Today Episode | 17.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு பாராட்டு விழா நடக்க போவதை பேப்பரில் பார்த்த சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் சரவணன் வீட்டுக்கு கிளம்பி வந்தார்கள்....

Raja Rani 2 Today Episode | 16.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சாந்தியாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருப்பதை சிவகாமி விரும்பவே இல்லை. இதனால் தனியாக மொட்டை மாடியில் நின்று யோசித்துக்கொண்டு...