Raja Rani 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

Rajarani2.28.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை … Read more

Raja Rani 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

rajarani2.27.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு தான் அந்த போட்டியில் கலந்து கொண்டால் தானும் செருப்பு போடாமல் ஷூ போட்டுக்கொள்ளலாம் என்று ஆசைப்பட்டார் அதனால் ஆதியின் ஷூவை அவர் பொட்டுப்பார்க்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த ஆதி , இதெல்லாம் உனக்கு எதற்கு. கடையில் வேலை பார்க்கும் உனக்கு எதுக்கு இந்த ஆசை என்று மாதம்தட்டி பேசினார். அப்போது பார்வதிக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அது ஆங்கிலத்தில் இருந்ததால் சரவணனுக்கு படிக்க முடியவில்லை. அதையும் கிண்டலும் … Read more

Raja Rani 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

Rajarani2.26.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஒரு அறையில் இருப்பதை பார்த்து சிவகாமி மற்றும் அங்கு உள்ளவர்கள் தவறாக புரிந்துகொண்டனர். சிவகாமி கோவத்தில் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டுக்கு வந்ததும் சந்தியாவை திட்டி தீர்த்துவிட்டார். என்றும் இல்லாத அதிசயமாய் இன்று சிவகாமியே வாயடைத்து போகும்படி சந்தியா தன் குரலை உயர்த்தி பேசினார். தான் சொல்வதை கேட்டு பின் முடிவை எடுக்குமாறு கூறினார். பின் சந்தியா இந்த சமையல் போட்டியில் கலந்துகொள்ள சரவணன் தகுதி ஆனவர். … Read more

Raja Rani 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

rajarani2.25.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய் என்று திட்டி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வீட்டில் அனைவரும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார்கள். பின் அனைவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சந்தியாவிற்கு சஞ்சனா அழைத்து இன்று 5 மணிக்கு பதிவு செய்து … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

rajarani2.22.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா இதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் சந்தியாவை வீட்டில் அர்ச்சனா,செந்தில்,ஆதி மூவரும் அவர் வீட்டிற்க்கு காவலர்களை வரவைத்ததை பற்றியே பேசினார். அப்போது சரவணன் ஒரு பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். பின் அவருக்கு சரவணன் செய்த ஒரு இனிப்பை கொடுக்கவும் அதை புகழ்ந்து தள்ளினார் அந்த பெண். சஞ்சனா … Read more

Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

Rajarani2.21.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட சந்தியா பதட்டம் அடைந்தார். பின்னர் சரவணனுக்கு அழைத்து வீடுக்கு வருமாறு கூறினார். அவர் வருவதற்குள் காவலர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தார்கள். இதை பார்த்த சிவகாமி குழப்பம் அடைந்தார். அக்கம் பக்கம் இருப்பவர்களும் வீட்டில் போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து கேட்க ஆரம்பித்தனர். காவலர்கள் சந்தியாவை பாராட்டினர். பாஸ்போர்ட் காணவில்லை … Read more

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

Rajarani2.20.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க, இந்த பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் நான் சென்று சொல்ல வேண்டாம், ஒரு போலீஸ் தொலைபேசி எண் இருக்கிறது அவருக்கு அனுப்பிவிடலம் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். அம்மாவிடம் கேட்டு செய்யலாம் என்று கூறினார். சரி என்று கூறிய சந்தியா கை தவரி அந்த … Read more

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

Rajarani2.19.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின் இரவு சாப்பிடும்போது ஆதிக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு ஃபார்ம் நிரப்பி தருமாறு கூறினார். அதை பார்த்த சிவகாமி தன் மகனை பற்றி மிகவும் பெருமையாக சந்தியாவிடம் கூறினார். பார்வதி தன்னை பார்க்க வராத சோகத்தில் பாஸ்கர் இருந்தார். அவரை வேண்டும் என்றே பார்வதி மீது அதிக வெறுப்பை வரவைக்க விக்கி … Read more

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

rajarani2.18.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார் சந்தியா. இவர்கள் ஊர் சுற்றுவதை பார்த்த அர்ச்சனா வயிற்று எரிச்சலில் பொங்கி எழுந்தார். பின் இதை வைத்து சண்டை மூட்டுவதற்கு சிவகாமிக்கு தொலைபேசியில் அழைத்து பொட்டுக்கொடுத்தார். அதை கேட்ட சிவகாமி கடைக்கு வந்தார். அந்த சமயம் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து கடைக்கு வந்தனர். வியாபாரம் பார்க்காமல் எதற்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv

rajarani2.15.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று எண்ணி சாக்லேட் ஒன்று வாங்கி கொடுத்தார் சந்தியா. அதையும் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார் சரவணன். பின் அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பேசி இருவரும் மகிழ்ந்தனர். விக்கி பாஸ்கரிடம் எதற்கு சோகமாக இருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பாஸ்கர் பார்வதி செய்ததை சொல்ல, விக்கியும் அதற்கு இது … Read more