Raja Rani 2 Today Episode Review | 16.09.2021 | Vijaytv

rajarani2.16.09.2021

ராஜா ரணியில் இன்று…. பாஸ்கர் அவரது அம்மா இருவரும் சிவகாமி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் திருமணத்தை மாற்றி வைக்க சொன்னது சந்தியா தான் ஆனால் அது உங்கள் வீட்டில் பேசிக்கொண்டு இருந்ததை வைத்து தான் கூறினேன் என்றார் . சரவணன் பேருந்து சரி ஆனதும் கிளம்பும்போது அவருக்கு தெரிந்தவரிடம் மாட்டிக்கொண்டார். பேருந்தும் கிளம்பி விட்டது. சற்று நேரத்தில் சந்தியாவின் பேருந்து விபத்துக்குள்ளானது. சரவணன் அதை பார்த்து அதிர்ந்து போனார் .. சந்தியாவை தேடுகிறார். இந்த விவரம் சிவகாமி … Read more

Raja Rani 2 Today Episode Review | 15.09.2021 | Vijaytv

rajarni2.15.09.2021

ராஜா ராணியில் இன்று… சரவணன் சந்தியாவை பின்தொடர்ந்து செல்கிறார். இது சந்தியாவுக்கு தெரியவில்லை. Avargl சென்ற பேருந்து பஞ்சர் ஆனதால் அனைவரையும் இரஙக சொல்கிறார்கள். சிவகாமி வீட்டிற்க்கு சந்தியாவின் தோழி அணித்தா வருகிறார். அனைவரும் அவரது வீட்டிற்கே சந்தியா சரவணன் இருவரும் சென்றதாக கூற. அவரும் திரும்ப கிளம்பி விட்டார். பின் பாஸ்கர் மற்றும் அவரது அம்மா வருகிறார்கள். எதற்காக திரும்ப சிவகாமி வீட்டிற்க்கு வர வேண்டும்? என்ன பிரச்சினையாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை … Read more

Raja Rani 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

rajarani2.14.9.2021

ராஜா ராணிஇல் இன்று…. சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என ரவி கூறுகிறார். செந்திலிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா. பின் அவரை மண்ணிததாரா செந்தில்?? சரவணன் அடுத்து என்ன செய்தார்? சிவகாமியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Rajarani2.13.09.2021

ராஜா ராணியில் இன்று…. சந்தியா வீட்டில் அனைவரையும் கும்பிட்டு நான் கிளம்புகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார். சரவணன் ஆட்டோ பிடித்து வருகிறார். இருவரும் ஆட்டோவில் கிளம்ப, ரவி சிவகாமி மீது கோவம்கொள்கிறார். இருவரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இப்போதாவது சரவணன் தன் காதலை சொல்லியிருப்பாரா? சந்தியா என்ன செய்தார்? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 10.09.2021 | Vijaytv

Rajarani2.10.09.2021

ராஜா ராணியில் இன்று… சரவணன் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போடுதருகிறார். சந்தியா தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறவில்லை. வீட்டில் அனைவரிடமும் சந்தியாவின் விருப்பம் இதுதான் அவர் வீட்டை விட்டு கிளம்புகிறார் என கூறுகிறார். ரவி இருவருக்கும் அவசரம் வேணாம் என கூறுகிறார். சரவணன் தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார். சந்தியாவும் தான் கிளம்புவதாக கூறுகிறார். சந்தியா வீட்டில் அனைவரிடமும் தான் கிளம்புவதாகவும் இது வரை நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 08.09.2021 | Vijaytelevision

சரவணன் சந்தியாவின் பையில் உள்ள விவாகரத்து பத்திரதை பார்க்கிறார். சந்தியா அதை மறைக்க பார்க்கிறார். மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி பரபரப்பு. சந்தியா பார்வதியின் திருமணத்தை படிப்பு முடியும் வரை தள்ளி போகும்படி கேட்டுக்கொள்கிறார் சிவகாமியிடம். அதற்க்கு சிவகாமியின் பதில் என்ன? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….