Raja Rani 2 Today Episode | 24.09.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி அறையில் கிடைத்த பில்லை எடுத்துகொண்டு அந்த கடைக்கு விசாரிக்க சென்றார். அந்த கடையில் கொடுத்த அந்த பில் யார் பெயரில் உள்ளது என்று விசாரித்தார். ஆனால் அந்த கடையில் இருப்பவர் இதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்றார். எத்தனை முறை கேட்டாலும் அதை சொல்ல முடியவே முடியாது என்று மறுத்தார். ஆனால் அங்கு வந்த ஒரு போலீஸ் சந்தியாவை பார்த்து அவர் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாகவும் … Read more