Raja Rani 2 Today Episode | 11.03.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்தார். இந்த குடும்பத்தில் இருந்துகொண்டு போலீஸ் ஆக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறாது. அது இந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துவிடும் என்று பயந்தார். அதனால் தான் தனது கனவை லட்சியத்தை கை விட போவதாக அவரது அம்மா அப்பா புகைபடத்திடம் பேசினார். அதை சரவணன் இதை பார்த்துவிட்டு மீண்டும் அவரது முடிவை கூறினார். எந்த தடை வந்தாலும் யார் தடுத்தாலும் சந்தியா … Read more