Raja Rani 2 Today Episode | 28.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை … Read more