Raja rani serial

Raja Rani 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் ஆட்டோவில் செந்தில் மற்றும் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் பதரிபோனார்கள். சரவணனை என்ன நடந்தது? இரவு...

Raja Rani 2 Today Episode | 04.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் தனக்கு வந்த அழைப்பை வைத்து என்ன பிரச்சனை என்று தெரியாமல் பதட்டமாக காவல் நிலையத்தில் நுழைந்தார். அங்கு அர்ச்சனா மற்றும் செந்தில்...

Raja Rani 2 Today Episode | 03.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தெரிந்த உண்மையை மனதில் வைத்து தனியாக புலம்பினார். சரவணன் அங்கு வந்து பேசினார். என்ன காரணம், எதற்காக பொய் சொல்லிவிட்டு...

Raja Rani 2 Today Episode | 02.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா வீட்டில் நடந்த பிரச்சினைகள் அனைத்தும் அர்ச்சனாவால் தான் என்று தெரிந்து கொண்டார். வீட்டிற்க்கு திரும்பும்போது பிரியாவை பார்க்கிறார். அவரை பார்த்ததும் குற்றவாளியை...

Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள்....

Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும்...

Raja Rani 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சிவகாமி தன் வீட்டில் காணாமல் போன பணத்தை யாரும் திரும்ப வைக்கவே இல்லையே! அதை அப்படியே எப்படி விட முடியும்? 5 லட்சம்...

Raja Rani 2 Today Episode | 27.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். சிவகாமி காணாமல் போன பணத்தை நினைத்து அழுது...

Raja Rani 2 Today Episode | 26.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டில் யாரை பற்றியும் கவலை படாத ஆதி,தான் எடுத்த பணத்தை வைத்து என்ன எல்லாம் செய்யலாம் என்று கனவு கண்டார். தன்...

Raja Rani 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, காணாமல் போன பணத்தை நினைத்து சரவணன் வருந்தினார். இவளோ கஷ்டங்கள், எவ்ளோ அவமானங்கள் எல்லாம் செய்து இந்த பணத்தை பெற்று பரிசையும்...