Raja Rani 2 Serial Today Episode | 23.12.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா கொடுத்த புகழ்ச்சியை நினைத்து பார்த்தார்கள். சந்தியாவுக்கு சிவகாமி நம் மேல் இவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று நினைக்கவில்லை எனவும் கூறினார். சிவகாமி இரவு சந்தியாவை புகழ்ந்த விஷயம் அர்ச்சனாவுக்கு எரிச்சல் உண்டாகியது. ஆனால் வீட்டில் அனைவரும் சிவகாமி இடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டாம் என்று கூறி முடிவு செய்தார்கள். ஊரில் இருந்து ரவிக்கு அழைப்பு வந்தது. அதில் ஊருக்கு காப்பு கட்டியதாக … Read more