Raja rani serial

Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா...

Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட...

Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க,...

Raja Rani 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தன் மகன் மருமகளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதால் அர்ச்சனா கடும் கோபத்தில் வீட்டிற்க்கு வந்து செந்திலிடம் கத்தினார். பின்...

Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார்...

Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று...

Raja Rani 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சிவகாமியை வண்டியில் உக்கார வைத்து ஒட்டிகாட்டினார். அதை நினைத்து சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று இரவு ஆதி அந்த...

Raja Rani 2 Today Episode | 13.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சிவகாமி செல்கிறார். பின் யாரோ சரவணன் போல உள்ளதே என்று...

Raja Rani 2 Today Episode | 12.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு வண்டி ஓட்ட கத்து தருகிறார் சந்தியா. தினமும் காலை நேரம் யாரும் எந்திரிப்பதற்கு முன்பே கிளம்பி வண்டி ஓட்ட சென்று...

Raja Rani 2 Today Episode Review | 11.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனை சந்தியா வண்டியில் ஏறி ஊரை சுற்றி காட்டி பின் வீடு வந்து சேர்ந்தனர். சிவகாமி வரும்வரை காத்திருந்து பின் எலுமிச்சை...