Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா இதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் சந்தியாவை வீட்டில் அர்ச்சனா,செந்தில்,ஆதி மூவரும் அவர் வீட்டிற்க்கு காவலர்களை வரவைத்ததை பற்றியே பேசினார். அப்போது சரவணன் ஒரு பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். பின் அவருக்கு சரவணன் செய்த ஒரு இனிப்பை கொடுக்கவும் அதை புகழ்ந்து தள்ளினார் அந்த பெண். சஞ்சனா … Read more