Raja Rani 2 Today Episode | 24.09.2022 | Vijaytv

Raja Rani 2. 24.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஆதி அறையில் கிடைத்த பில்லை எடுத்துகொண்டு அந்த கடைக்கு விசாரிக்க சென்றார். அந்த கடையில் கொடுத்த அந்த பில் யார் பெயரில் உள்ளது என்று விசாரித்தார். ஆனால் அந்த கடையில் இருப்பவர் இதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்றார். எத்தனை முறை கேட்டாலும் அதை சொல்ல முடியவே முடியாது என்று மறுத்தார். ஆனால் அங்கு வந்த ஒரு போலீஸ் சந்தியாவை பார்த்து அவர் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாகவும் … Read more

Raja Rani 2 Today Episode | 23.09.2022 | Vijaytv

Raja Rani 2. 23.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டு பிடிக்க சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். இதற்கு மயிலிடம் உதவி கேட்டார். அந்த பணம் கட்டும் ரப்பர் எப்படி இங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்தார். இதனால் தன் மேல் சந்தேகமா என்றும் கேட்டுக்கொண்டார் மயில். ஆனால் அவர் மீது சந்தேகம் இல்லை எனவும், இதை கண்டு பிடிக்க உதவி வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் ஆதி ஜெஸ்ஸியின் நிச்சயதார்த்தம் நடக்கும் … Read more

Raja Rani 2 Serial Today Episode | 22.09.2022 | Vijaytv

Raja Rani 2. 22.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாக வந்து இருந்த கடிதத்தை பார்த்து வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் சந்தியா இதற்கு அடுத்ததாக பயிற்சிக்கு சென்னைக்கு போய் தாங்க வேண்டும் என்பதை கூறியது சிவகாமி கோவம் கொண்டார். அப்படி வீடு, வாசல், குடும்பம், புருஷனை விட்டு அப்படி என்ன வேலை உனக்கு? அதெல்லாம் தேவை இல்லை, முதலில் ஆதி கல்யாண வேலையை பார் என்றார். ஆனல் ரவி அப்பா, … Read more

Raja Rani 2 Today Episode | 20.09.2022 | Vijaytv

Raja Rani 2. 20.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி ஜெஸ்ஸியின் திருமணம் பற்றியே பேச்சு வழக்கம் போல் இன்றும் பேசினார்கள் குடும்பத்தார்கள். அப்போது திருமணத்துக்கு தேவையான பணத்தை பற்றி யாருமே பேசவில்லையே என்று ரவி அப்பா ஆர்மபித்தார். சரவணன் தன்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை கடன் தான் வங்க வேண்டும் என்று கூறினார். செந்தில் தன்னிடமும் இல்லை எதாவது ஏற்பாடு செய்யலாம் என்றார். அப்போது சந்தியா தன் நகையை அடமானம் வைத்து செய்யலாமா இல்லை என்றால் வித்து விடலாம் … Read more

Raja Rani 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

Raja Rani 2. 19.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி மற்றும் ஜெஸ்ஸி திருமணம் சம்மந்தமாக பேசினார்கள். நாளை மறுநாள் நல்ல நாள் தன அன்றே நிச்சயதார்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஜெஸ்ஸிக்கு தனியாக ஒரு இடம் பார்த்து அவருக்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து தருவதாக கூறினார். அதை சிவகாமி விரும்பவில்லை என்றாலும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த திருமணத்தை நடத்துவது முழுக்க முழுக்க சந்தியாவின் பொறுப்பு என்று கூறினார். … Read more

Raja Rani 2 Today Episode | 15.09.2022 | Vijaytv

Raja Rani 2. 15.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மருத்துவமனைக்கு செந்தில் உடன் பரிசோதனைக்கு போய் இருந்தார். அங்கு குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்று கூறினார். அதை கேட்டு மிகவும் சந்தோஷபட்டார்கள். பின் செந்தில் வெளியே சென்ற நேரம் பார்த்து அர்ச்சனா அந்த டாக்டர் இடம் தனக்கு ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்று கேட்டார். அந்த டாக்டர் கோவத்தில் திட்டினார். இதை எல்லாம் கேட்பதே தவறு தான் என்று கண்டித்தார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 14.09.2022 | Vijaytv

Raja Rani 2. 14.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டில் பேசி முடித்ததை பற்றி வீட்டில் அனைவரும் பேசினார்கள். சிவகாமியின் மாமியார் ஊருக்கு கிளம்புவதவா கூறினார். போகும் நேரத்தில் ஆதி திருமணத்துக்கு பின் அந்த வீட்டோடு சாய்ந்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடாமல் இருக்க நீதான் கவனமாக இருக்க வேண்டும் என்று சிவகாமிக்கு எச்சரித்தார். பின் இந்த போலீஸ் வேலைக்கு சந்தியா போவதை எனக்கு சரியாக படவில்லை. இருந்தாலும் நீ யோசித்து முடிவு எடு என்றார். பின் இந்த … Read more

Raja Rani 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Raja Rani 2. 13.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டுக்கு பெண் கேட்டு சிவகாமி அம்மா குடும்பத்தோடு கிளம்பினார்கள். ஜெஸ்ஸி வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்தார்கள். அதை பார்த்ததும் சிவகாமி அம்மாவுக்கு சந்தோசம். மேலும் இதை கண்டிப்பாக ஜெஸ்ஸி தான் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தியா கூறினார். ஆனால் அர்ச்சனா அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இப்போது அவள் கண்டிப்பாக சேலை கூட கட்டி இருக்க மாட்டாள் என்று கூறினார். ஆனால் சந்தியா கண்டிப்பாக ஜெஸ்ஸி … Read more

Raja Rani 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Raja Rani 2. 12.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வைத்து ஜெஸ்ஸி ஆதி திருமணத்தை பற்றி பேச முறையாக பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சிவகாமி அம்மாவும் நாளைக்கே வருகிறோம் என்று கூறினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஆதி ஜெஸ்ஸி திருமணம் நடக்க போவதை நினைத்து சந்தோசமா கொண்டார்கள். ஆதியிடம் ரவி அப்பா, சரவணன் மற்றும் பார்வதி மூவரும் அறிவுரை கூறினார்கள். … Read more

Raja Rani 2 Today Episode | 09.09.2022 | Vijaytv

Raja Rani 2. 09.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பாவின் மருத்துவத்திற்கு வேண்டிய இரத்த வகை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் அனைவருமே பதட்டத்தில் இருந்தார்கள். ஆதி தன் அப்பாவுக்கு விபத்து நடந்தது அதனால் மருத்துவமனையில் இருப்பதை அனைத்தையும் ஜெஸ்ஸியிடம் ஃபோனில் கூறினார். மேலும் அந்த குறிப்பிட்ட இரத்தவகை கிடைக்கவில்லை என்று கூறினார். இதை கேட்ட ஜெஸ்ஸி உடனே அவரது அப்பா அம்மா உடன் ஹாஸ்ப்பிடலுக்கு வந்து சேர்ந்தார். அந்த நேரம் சந்தியா சரவணன் இடம் ஜெஸ்ஸியின் இரத்த வகையும் … Read more