Raja Rani 2 Today Episode | 10.03.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டதும் சந்தியாவிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்தார் சிவகாமி. தான் திருமணம் ஆனா புதிதில் நடந்த விஷயங்கள். ரவி இவளோ கஷ்டப்பட்டார். அவர் ஒரு தங்கைகளை எப்படி கல்யாணம் செய்து கொடுத்தார். அதற்கு சிவகாமி என்ன என்ன செய்தார். பின் கடுத்தடுத்து 4 குழந்தைகள் என இந்த குடும்பத்தை அடுத்த நிலைக்கு இவளோ கஷ்டங்களை தாண்டி வந்தார்கள் என்று அனைத்தையும் கூறினார் … Read more